Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்துக்கு சென்று புதிய ஆளுநரை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா

விமான நிலையத்துக்கு சென்று புதிய ஆளுநரை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (13:15 IST)
தமிழக ஆளுநராக இருந்த ரோசையாவின் 5 வருட பதவி காலம் முடிவடைந்ததையடுத்து. அவருக்கு பதிலாக தற்போதைய பொறுப்பு ஆளுநரை நியமித்தது மத்திய அரசு. மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த வித்தியாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


 
 
இன்று மாலை ராஜ்பவனில் புதிய ஆளுநராக வித்தியாசாகர் பதவியேற்க உள்ளார். காலை 11.30 மணியளவில் புதிய ஆளுநர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை புரிந்தார். புதிய ஆளுநருக்கு தமிழக அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
புதிய ஆளுநர் வித்தியாசாகர் ராவை தமிழக முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்துக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தலைமை  செயலாளர் ராம்மோகன் ராவ், டிஜிபி அசோக்குமார், காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்த முறை சென்னை அல்ல கோவை..!

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி-2024!

விஷ சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிப்பு.. உரிமையாளர்கள் 5 பேர் கைது

ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான டிவி சேனல்கள் நீக்கம்: கேபிள் ஆப்பரேட்டர்கள் அதிரடி..!

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments