Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவசர நிலை வாபஸ்: இலங்கை அதிபர் கோத்தபயா அறிவிப்பு!

Advertiesment
Kothapaya
, புதன், 6 ஏப்ரல் 2022 (07:30 IST)
இலங்கையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இலங்கையில் நாளுக்கு நாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் நடத்தி வரும் நிலையில் அவசர நிலை ஏப்ரல் ஒன்றாம் தேதி பிறப்பிக்கப்பட்டது
 
இந்த நிலையில் பொது மக்களின் கொந்தளிப்பு காரணமாக தற்போது அவசர நிலையை வாபஸ் பெறப் போவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் இலங்கையின் கோத்தபய அரசுக்கு இருந்த பெரும்பான்மை  இழக்கப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கூடுகிறது தமிழக சட்டமன்றம்: இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை!