Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: கோத்தபய ராஜபக்சே

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:41 IST)
இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என கோத்தபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். 
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்பதும் அதனால் மக்கள் கொந்தளித்து போராட்டம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து ஊரடங்கு, எமர்ஜென்சி மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி  வருகின்றனர்
 
ஆனால் இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என எனவும் பெரும்பான்மையை யார் நிரூபித்தாலும் ஆட்சியை ஒப்படைக்க தயார் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments