Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புகிறாரா?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:17 IST)
முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்
 
அதன்பிறகு அவர் தாய்லாந்து சென்றதாக கூறப்படும் நிலையில் நாளை கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கோத்தபய ராஜபக்சே நாளை அதாவது செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்! - ராமதாஸ் பேச்சால் பாமக அதிர்ச்சி!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து.. என்ன காரணம்?

வெடிக்கும் குண்டுகள் நடுவே லெஸ்ஸி கொடுத்த சிறுவன்! ஆபரேஷன் சிந்தூரில் ஆச்சர்யம்! - ராணுவம் கொடுத்த பரிசு!

வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. புயலாக மாறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments