Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் காலமானார் !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:13 IST)
இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் இன்று காலமானார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகில் பெரும்பாலான நாடிகளில் குடியரசு ஆட்சிகள் இருந்தாலும் ஜப்பான்,இங்கிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளில் மன்னர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மரபுவழியாக மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் உலகுன் சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என்று பெருமைப்பட்டும் கொண்ட இங்கிலாந்து நாட்டின் அரசரரும்  ராணி இரண்டாம் எலிசபெத்தின் கனவருமான  பிலிப் இன்று உடல்நலக்குறைவால்  காலமானார். அவருக்கு வயது 99 ஆகும்.

அரசர் பிலிப் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments