Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் காலமானார் !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:13 IST)
இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் இன்று காலமானார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகில் பெரும்பாலான நாடிகளில் குடியரசு ஆட்சிகள் இருந்தாலும் ஜப்பான்,இங்கிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளில் மன்னர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மரபுவழியாக மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் உலகுன் சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என்று பெருமைப்பட்டும் கொண்ட இங்கிலாந்து நாட்டின் அரசரரும்  ராணி இரண்டாம் எலிசபெத்தின் கனவருமான  பிலிப் இன்று உடல்நலக்குறைவால்  காலமானார். அவருக்கு வயது 99 ஆகும்.

அரசர் பிலிப் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments