Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல்.... உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் மூடப்பட்டது !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:49 IST)
உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் அங்கோவாட்  கொரொனா வைரஸ்  பவரலால்  மூடப்பட்டுள்ளது.
 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்ப்போடியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலான அங்கோவார்ட் ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்களும் , பயணிகளும் வருகின்றனர். இந்த நாட்டில் 3,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தொற்றைக்குறைக்க அங்கோவாட் ஆலயத்திற்குப் பொதுமக்கல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments