Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கானுன் புயல் எதிரொலி: 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (08:02 IST)
ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கானுன் என்ற புயல் உருவானதை அடுத்து இந்த புயல் கரையை கடந்துள்ளதால் ஜப்பான் நாட்டில் 500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒகினாவால், அமாமி ஆகிய பகுதியில் புயல் கரையை கடந்து போகும் அப்போது மணிக்கு 198 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசியதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் புயல் கரையை கடக்கும் பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் அதனால் தாழ்வான பகுதிகள் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கானுன் புயல் காரணமாக நேற்று முன்தினம் 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  புயல் காரணமாக இன்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments