Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு ஆண்டும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (07:30 IST)
ஒவ்வொரு ஆண்டும் கொரனோ தடுப்பூசி பொதுமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா என்பதும் அமெரிக்காவில் தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கொரனோ வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார் 
 
அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கொரனோ  தடுப்பூசி போடப்படும் என்றும் கொரனோ வைரஸ் தொடர்ந்து மாறி வருவதால் அதனை சமாளிப்பதற்கு இந்த நடைமுறை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 வருடம் வருடம் போடப்படும் காய்ச்சல் தடுப்பூசி போல் கொரனோதடுப்பூசியும் அவசியம் செலுத்தப்படும் என்றும் மக்கள் அதனைச் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments