Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரம்: ஜோ பைடன் – புதின் பேச்சுவார்த்தை

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (10:31 IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடன் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார்.

ரஷ்யாவிற்கு அருகிலுள்ள உக்ரைன் நாட்டின் மீது இத்தனை ஆண்டுகள் ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய நிலையில், தற்போது, உக்ரைன் நாடு ஐரோப்பியாவுடன் கூட்டு சேரவுள்ளதாக அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது தங்கள் நாட்டுப் படைகளை உக்ரைன் நாட்டு எல்லையில் நிறுத்தியது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில்  உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் புடினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments