Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் குறைந்து வரும் கொரொனா பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (10:03 IST)
வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில்  40 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரொனாவால் இதுவரை சுமார் 4,26, 31, 421 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரானாவால் புதிதாக 684 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,08,665 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரொனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,15,85,711 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,37,045 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments