Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா! – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (09:18 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி வாக்கில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. பல மக்கள் உயிரிழந்தனர். ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அதிபர் ஜோ பைடன் “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் தொற்றுநோய் முடிந்துவிட்டது. யாரும் மாஸ்க் அணிவதில்லை. எல்லாரும் நல்ல நிலையில் உள்ளார்கள். கோவிட் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments