ஜோ பைடன் மருத்துவ குழுவில் மற்றுமொரு இந்திய வம்சாவளி! – அமெரிக்காவை நிர்வகிக்கும் இந்தியர்கள்!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (10:39 IST)
அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரது அவையில் தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் இடம்பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் அவர் வெற்றிபெற வேண்டும் என தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் கூட வேண்டுதல்கள், பூஜைகள் நடந்தன

தொடர்ந்து கொரொனா தடுப்பு குழுவில் இடம்பெற்ற இந்திய வம்சாவளியான செலின் கவுண்டர் உள்ளிட்டோரும் ட்ரெண்டான நிலையில், தற்போது ஜோ பிடனின் மருத்துவ குழு சர்ஜன் ஜெனரலாக இந்திய வம்சாவளியான மருத்துவர் விவேக் மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிக முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இடம்பெறுவது இந்தியாவை பெருமை கொள்ள செய்துள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments