Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா அமைதி தூதர்களை வேட்டையாடும் மாலி போராளிகள்! – அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (13:03 IST)
மாலி பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக செல்லும் ஐ.நா சபை அமைதி தூதர்களை மாலி போராளிகள் தொடர்ந்து வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலி நாட்டை ஜிகாதி போராளி குழு கைப்பற்ற முயற்சித்து வருகிறது. கடந்த 2012ல் வடக்கு மாலியை கைப்பற்றியபோது பிரான்ஸ் படைகளால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அடிக்கடி போராட்டங்களிலும், குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் ஜிகாதிகள் ஈடுபட்டு வருவதால் மாலி நாட்டின் அமைதி சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு அமைதியை நிலைநாட்ட சென்ற நல்லெண்ண அமைதி குழு தூதுவர் ஒருவர் கார் குண்டு வெடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடத்தில் ஐ.நா தூதர்கள் ஜிகாதிகளால் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments