Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (09:25 IST)
கொரோனாவை கட்டுக்குள் வைக்க Favipiravir என்ற மருந்து அதிகம் உதவியதாக சீனா தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா இப்போது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000-த்தை நெருங்குகிறது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,18,000-த்தை தாண்டியுள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த சீனா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த கைக்கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இந்த மருந்தால் 340 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரொனா பாதித்தவர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சனையை எதிர்க்கொள்ளவும் இது பயன்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments