Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (09:25 IST)
கொரோனாவை கட்டுக்குள் வைக்க Favipiravir என்ற மருந்து அதிகம் உதவியதாக சீனா தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா இப்போது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000-த்தை நெருங்குகிறது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,18,000-த்தை தாண்டியுள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த சீனா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த கைக்கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இந்த மருந்தால் 340 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரொனா பாதித்தவர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சனையை எதிர்க்கொள்ளவும் இது பயன்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments