Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (09:25 IST)
கொரோனாவை கட்டுக்குள் வைக்க Favipiravir என்ற மருந்து அதிகம் உதவியதாக சீனா தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா இப்போது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000-த்தை நெருங்குகிறது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,18,000-த்தை தாண்டியுள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த சீனா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த கைக்கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இந்த மருந்தால் 340 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரொனா பாதித்தவர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சனையை எதிர்க்கொள்ளவும் இது பயன்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments