Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்: ஜப்பான் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:01 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 4 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன என்பதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பல நாடுகளிலிருந்து  உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவிகள் குறைந்து வரும் நிலையில் ஜப்பான் நாடு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது 
 
மேலும் வேறு எந்த உதவி தேவை என்றாலும் உக்ரைன் நாட்டிற்கு செய்ய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments