Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் இந்திய என்ஜினீயருக்கு சிறை

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (14:12 IST)
இந்திய என்ஜினீயர் ஒருவர் சிங்கப்பூரில்  பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால், அவருக்கு 3 வாரம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியாவை சேர்ந்தவர் பிரபு நடராஜன். இவர் சிங்கப்பூரில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் பஸ்ஸில் பயணம் செய்த போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை 
கொடுத்துள்ளார் இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகிய நிலையில், வழக்கை விசாரித்த  சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 3 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்