’’இனிமேல் அது கிடையாது’’ கோகோ கோலா நிறுவனத்தின் அதிரடி முடிவு…

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:29 IST)
உலகளவில் குளர்பான விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் கோகோ கோலா…இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், உலகமெங்கும் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக மக்களும் தன்னார்வலர்களும் களமிறங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில்,  இயற்கை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்களுக்கு விரைவில் பிரியாவிடை கொடுக்கவுள்ளது.

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோகோ கோலா நிறுவனம் எங்களின் காகித பாட்டில் இது என்று ஒரு சிறு வீடியோவை வெளியிட்டிருந்தது.

அதன்படி இனிவரும் கோகோகோலா பாட்டில்கள் பேப்பரால் உருவானதாக இருக்கும் என்று கூறியிருந்தது.

பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் இயற்கைச் சீரழிவையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திவரும் நிலையில் கோகோ கோலா நிறுவனத்தின் முடிவு பலவரையும் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments