Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இனிமேல் அது கிடையாது’’ கோகோ கோலா நிறுவனத்தின் அதிரடி முடிவு…

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:29 IST)
உலகளவில் குளர்பான விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் கோகோ கோலா…இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், உலகமெங்கும் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக மக்களும் தன்னார்வலர்களும் களமிறங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில்,  இயற்கை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்களுக்கு விரைவில் பிரியாவிடை கொடுக்கவுள்ளது.

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோகோ கோலா நிறுவனம் எங்களின் காகித பாட்டில் இது என்று ஒரு சிறு வீடியோவை வெளியிட்டிருந்தது.

அதன்படி இனிவரும் கோகோகோலா பாட்டில்கள் பேப்பரால் உருவானதாக இருக்கும் என்று கூறியிருந்தது.

பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் இயற்கைச் சீரழிவையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திவரும் நிலையில் கோகோ கோலா நிறுவனத்தின் முடிவு பலவரையும் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments