Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை செல்போனில் படம் எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மக்கள்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:25 IST)
தெலுங்கானா மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை செல்போனில் படம் பிடித்த இளைஞரை மக்கள் செருப்பால் அடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டில் மாவட்டத்தில் உள்ள பழைய ராஜா பேட்டை என்ற பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவுக்கு அருகில் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மாணவியை செல்போனால் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி ஊர் மக்களிடம் கூறியிருக்கிறார். அப்போது அந்த இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள் அவரை செருப்பால் அடித்து,. அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் வண்ணத்துப்பூச்சி சரணாலயம்.. குவியும் சுற்றுலா பயணிகள்..!

சிறுநீரை கண்ணுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்திய பெண்.. வீடியோ வைரலாகி அதிர்ச்சி..!

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்.. 15 பயணிகள் ரயில் ரத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

தமிழ்நாடு முழுவதும் ஆட்டுக்கறி ஒரே விலையில்..! - தமிழ்நாடு அரசு திட்டம்!

கூமாபட்டிக்கு யாரும் நம்பி வராதீங்க.. இது சின்ன கிராமம்! - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments