Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆயிரம் இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் இஸ்ரேல்..! ஏன் தெரியுமா?

Prasanth Karthick
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (11:00 IST)
இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு முதலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனால் இஸ்ரெலில் இருந்து பல நாடுகளை சேர்ந்த பணியாளர்களும் வெளியேறி சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் இஸ்ரேலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல கட்டமைப்பு வசதிகளை நிர்வகிக்க பணியாளர்கள் இல்லாமல் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவிலிருந்து பணியாளர்களை அழைக்க உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் விமானங்கள் மூலமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் – மே மாதத்திற்குள் இவர்கள் இஸ்ரேல் அழைத்து வரப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments