Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நான்காவது டோஸுக்கு அனுமதி அளித்த நாடு!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (09:28 IST)
இஸ்ரேல் கொரோனா நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

மக்கள் தொகை குறைவாக உள்ள இஸ்ரேல் நாடு இன்னும் முழுமையாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. 65 லட்சம் பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் 42 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது ஒமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து இஸ்ரேலிலும் கணிசமாக பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்கள் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments