Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நான்காவது டோஸுக்கு அனுமதி அளித்த நாடு!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (09:28 IST)
இஸ்ரேல் கொரோனா நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

மக்கள் தொகை குறைவாக உள்ள இஸ்ரேல் நாடு இன்னும் முழுமையாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. 65 லட்சம் பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் 42 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது ஒமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து இஸ்ரேலிலும் கணிசமாக பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்கள் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments