Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று உள்ளதா? அமைச்சர் ம.சுப்பிரமணியன் தகவல்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (20:05 IST)
ஒமிக்ரான்  தொற்று இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என  மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில்,இன்று ஓமந்தூர் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்   மா .சுப்பிரமணியன் : ஒமிக்ரான்  தொற்று இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என  தெரிவித்துள்ளார். மேலும், ஓமந்தூர் மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் 28   முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
 
இன்று, இங்கிலாந்து நாட்டில்   ஒமிக்ரான்  தொற்று பதித்த ஒருவர் முதன் முதலாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments