Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றங்கள் அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றா?

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (12:05 IST)
சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு குற்றம் இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்: ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் ஆண்டானியோ கட்டர்ஸ்

ஜெனிவாவில் உள்ள ஐநா சபைக் கூடத்தில் மனித உரிமைகள் குறித்த வருடாந்தரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ கட்டர்ஸ் தலைமை தங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:’உலக நாடுகளின் சார்பாக மனித உரிமைக்காக போராடும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நன்றியை தெரித்துக்கொள்கிறேன்.இந்த போராளிகளினால் தான் மனித உரிமை குறித்த செய்திகள் ஐநாவிற்கு தெரிய வருகிறன.

இம்மாதிரி சமூக அக்கறை கொண்ட இவர்களின் மீது  சமீபகாலமாகவே தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 38 உறுப்பு நாடுகளில் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடந்த வண்ணம் உள்ளன. அது தவிர்க்கப்பட வேண்டும் .’இம்மாதிரி சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்’ இவ்வாறு அவர் பேசினார்.

இந்த குற்றங்கள் அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments