Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுடன் பகையை வளர்க்கிறதா இந்தியா?

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (16:56 IST)
அமெரிக்கா ஈரான் மற்று ரஷ்யாவிடம் மோதி வரும் நிலையில், இந்தியா இந்த இரு நாட்டுடன் ஒப்பந்தளில் ஈடுப்பட்டு வருவதால் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் வரும் 4 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. 
 
இந்நிலையில், இந்தியா நவம்பரில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 
 
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பின்வருமாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரான்னிடம் இருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. 
 
இந்தியாவின் இந்த திட்டம் எந்தவகையிலும் இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவ போவதில்லை. நாங்கள் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.
 
டிரம்பிடம் இது குறித்து கேட்ட போது, இந்திய அமெரிக்கா நட்பு நாடாக இருந்தது. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கபப்டுமா? இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்கான பதிலை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments