Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ’’புதிய செயலி’ அறிமுகம்- ரயில்வே துறை

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:32 IST)
பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு இந்திய ரெயில்வே நிறுவனம் எனது தோழி என்ற ஆப்பை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சில இடங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

எனவே பெண்களுக்குப் பாதுக்காப்பு அளிக்கும் வகையில் மத்திய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்த வகையில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு எனது தோழி என்ற திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகம்செய்துள்ளது.

இந்தச் செயலின் மூலம் ரயிலில் செல்லும் பெண்கள் புறப்படும் இடம் தொடங்கி இறங்கும் இடம் வரையில்  பாதுக்காப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பயணத்தின் போது எதாவது பிரச்சனை நேர்ந்தால் இடையூறு இருந்தால் உடனே 182 என்ற எண்ணிற்குப் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பெண்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்