Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருந்துக்கு பயிற்சி அளித்த சர்வதேச "மாரி" மெய்சிலிர்க்கும் புகைப்படங்கள்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (13:04 IST)
உலக வல்லூறு பயிற்சியாளர்கள் தினத்தை முன்னிட்டு எகிப்தியர்கள் அலெக்ஸாண்ட்ரியா அருகே உள்ள பாலைவனத்தில் பருந்துகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் வடசென்னையில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ அதுபோல எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பருந்து விளையாட்டு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.
 
பருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வல்லுநர்களும் உள்ளனர்.
 
பயிற்சி அளிக்கப்பட்ட பருந்துகள் வேட்டைக்காக  பயன்படுத்தப்படுகின்றன.
 
பருந்துக்கு  பயிற்சி அளிக்கும் புகைப்படங்களை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments