பருந்துக்கு பயிற்சி அளித்த சர்வதேச "மாரி" மெய்சிலிர்க்கும் புகைப்படங்கள்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (13:04 IST)
உலக வல்லூறு பயிற்சியாளர்கள் தினத்தை முன்னிட்டு எகிப்தியர்கள் அலெக்ஸாண்ட்ரியா அருகே உள்ள பாலைவனத்தில் பருந்துகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் வடசென்னையில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ அதுபோல எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பருந்து விளையாட்டு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.
 
பருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வல்லுநர்களும் உள்ளனர்.
 
பயிற்சி அளிக்கப்பட்ட பருந்துகள் வேட்டைக்காக  பயன்படுத்தப்படுகின்றன.
 
பருந்துக்கு  பயிற்சி அளிக்கும் புகைப்படங்களை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments