Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிக்கறி சாப்பிடும் முன் ‘பிஸ்மில்லா’ கூறிய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:27 IST)
பன்றி கறி சாப்பிடும் முன் ‘பிஸ்மில்லா’ என்று கூறிய இந்தோனேசியா இளம்பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டிக் டாக் மூலம் பிரபலமாக இருந்தார். அவர் ஒரு வீடியோவில் பன்றி இறைச்சி துண்டை கையில் வைத்துக்கொண்டு ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையை சொல்லி சாப்பிட்டார். 
 
பிஸ்மில்லா என்பது இறைவனின் பெயரால் என்ற அர்த்தம் என்பதால் இந்த வார்த்தையை பயன்படுத்தி பன்றி கறி சாப்பிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments