Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம்- தூதர் கண்டனம்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (17:16 IST)
கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் பிரம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றின்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் செய்து, வைக்கப்பட்டிருந்தது.  இந்த வீடியோ சமூக  ஊடகத்தில் பரவிய நிலையில்,பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலையை ஆதரிப்பது போன்று கனடாவில் ஒரு கண்காட்சி அணிவகுப்பு நடைபெற்றது. அதில், ரத்தக் காயங்களுடன் இந்திரா காந்தி சிலை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் நடந்த அணிவகுப்பு வீடியோ பற்றி உறுதிப் படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதர் கேமரான் மெக்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments