Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை முதல் டிசம்பர் வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (16:43 IST)
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களின் வசதிக்காக ஜூலை முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வோர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் வரும் ஜூலை முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
வேலூரில் இருந்து ஒரு சிறப்பு ரயிலும், விழுப்புரத்தில் இரண்டு சிறப்பு ரயில்களூம் திருவண்ணாமலைக்கு இயக்கவிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.22 கோடி பண மோசடி.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை..!

விமான விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து.. உள்ளே இருந்த அத்தனை பேரும் பலி..!

நான் கால்பதிக்காத நாடும் உண்டா? 12 வருட பிரதமர் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த நாட்டிற்கு செல்லும் மோடி!

வெண்ணெய் திரண்ட நேரத்தில் பானையை உடைத்த இஸ்ரேல்! – ஈரான் தாக்குதலால் அமெரிக்கா கவலை!

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments