Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலைக்குறைப்பு… நாடு திரும்பும் இந்தியர்கள்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:04 IST)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகரிக்கும் வேலைக் குறைப்பு காரணமாக சிங்கப்பூரில் இருந்து இந்தியர்கள் அதிகளவில் நாடு திரும்புகின்றனர்.

கொரோனா காரணமாக உலகளவில் பல லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் அதிகளவில் இந்தியர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். அங்கு இப்போது ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருவதால் , பல இந்தியர்கள் வேலை இழந்து தாய்நாட்டுக்கு திரும்புவதாக இந்திய தூதரக உயர் ஆணையர் பி. குமரன் தெரிவித்துள்ளார்.

தினசரி குறைந்தது 100 பேராவது இந்தியா திரும்ப தூதரகத்தை நாடுவதாக அவர் சொல்லியுள்ளார். சிங்கப்பூரில் அதிகளவில் தமிழகர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments