Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் நேரடியாக இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம்!

Sinoj
வியாழன், 11 ஜனவரி 2024 (16:48 IST)
இனிமேல் சிங்கப்பூர் நாட்டில் இருந்து இந்தியர்கள்     நேரடியாகவே இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரில் PayNow இடையிலான எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், ‘’சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் இப்போது நேரடியாக இந்தியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம்’’ என்று அறிவித்துள்ளது.

இதன் தொடக்கமாக BHIM, Paytm மற்று  Phonepe செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கும், Axis bank, DBS India, ICICI,  இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, எஸ்.பி.ஐ ஆகிய வங்கிகளின் பயனர்களுக்கும் இவ்வசதி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால், இதன் மூலம் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments