Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசாவின் புதிய திட்டத்திற்கு தலைவரான இந்தியர்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (11:19 IST)
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய திட்டத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு பல முக்கிய தகவல்களை அறிவித்து வருவது அமெரிக்கா  நாட்டின் நாசா விண்வெளி ஆய்வு மையம்.

ஏற்கனவே  நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்துள்ள நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா ஆய்வு மையம் திட்டமிட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.  இவரது திட்டத்தில்  செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வெற்றிகரமாக கால் பதித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments