Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணித்த இந்தியர்! – சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (16:04 IST)
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல நாட்டு விண்வெளி வீரர்களும் தங்கி விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விண்வெளி மையத்திற்கு முதலில் நாசா விண்கலம் மூலமாக ஆட்கள், தேவையான பொருட்களை அனுப்பி வைத்து வந்தது.

இந்நிலையில் சமீப காலமாக நாசாவுடன் இணைந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதை வெற்றிகரமாக செய்து வருகிறது. சமீபத்தில் 6 பேர் கொண்ட விண்வெளி ஆய்வு குழுவை ஸ்பேஸ் எக்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் இந்திய வம்சாவளி ஆய்வாளரான ராஜா சாரி என்பவரும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments