Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணித்த இந்தியர்! – சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (16:04 IST)
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல நாட்டு விண்வெளி வீரர்களும் தங்கி விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விண்வெளி மையத்திற்கு முதலில் நாசா விண்கலம் மூலமாக ஆட்கள், தேவையான பொருட்களை அனுப்பி வைத்து வந்தது.

இந்நிலையில் சமீப காலமாக நாசாவுடன் இணைந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதை வெற்றிகரமாக செய்து வருகிறது. சமீபத்தில் 6 பேர் கொண்ட விண்வெளி ஆய்வு குழுவை ஸ்பேஸ் எக்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் இந்திய வம்சாவளி ஆய்வாளரான ராஜா சாரி என்பவரும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments