Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய படையும், சீன படையும் ஒன்று சேர்ந்த அணிவகுப்பு! – ரஷ்யாவில் கொண்டாட்டம்!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (13:52 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் இரண்டாம் உலக போர் நிறைவடைந்த நாளின் 75வது ஆண்டு விழாவில் இந்திய – சீன ராணுவ படைகள் கலந்து கொண்டுள்ளன.

உலக நாடுகள் முழுவதும் ஏறத்தாழ இரண்டாக பிரிந்து நடத்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 75 ஆண்டு நிறைவு விழா ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிட்டிஷ் ஆதரவு நாடுகள் உள்ளிட்டவை தங்கள் ரஅணுவத்தினரோடு பங்கேற்று வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்திய ராணுவம் கலந்து கொண்டுள்ள இந்த அணிவகுப்பில் சீன ராணுவமும் கலந்து கொண்டுள்ளது. முன்னதாக இந்திய – சீன விவகாரத்தில் சமரசம் பேச தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் “இந்தியா – சீனா இடையேயான பிரச்சினைகளில் யாரும் தலையிட தேவையில்லை. அதை சம்பந்தப்பட்ட இரு நாடுகளுமே சரிசெய்து கொள்ளும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments