Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் நாடு திரும்பலாம்: அமெரிக்கா அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:00 IST)
இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் நாடு திரும்பலாம்: அமெரிக்கா அறிவிப்பு
இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களில் பணி செய்து கொண்டிருக்கும் அதிகாரிகள் குடும்பத்தினருடன் நாடு திரும்ப விரும்பினால் தாராளமாக திரும்பலாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருவதை அடுத்து அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் நாடு திரும்ப விரும்பினால் உடனடியாக திரும்பலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது
 
ஆனாலும் இது தூதரக அதிகாரிகளின் விருப்பம் என்றும் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments