உலக மக்கள் தொகை; சீனாவை முந்தி முதலிடம் பிடிக்கும் இந்தியா ??

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:09 IST)
அடுத்த ஆண்டு இந்தியாதான் உலக மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனத் தகவல் வெளியாகிறது.

தற்போது உலக அளவில் மக்கள் தொகையில் நமது அண்டை நாடான சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு உலகமக்கள் தொகையில் சுமார் 18% மக்கள் உள்ளனர். இதற்கடுத்த படியான இந்தியா உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு சீனாவை முந்தி இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் சீனாவில் புதிதாய்ப்  பிறக்கும் குழந்தைகளை விட  இறப்பு விகிதம் அதிகமாகும் எனவும் அதனால் மக்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தற்போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா முதலிடத்திற்கு வரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments