Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி மொழியை உலகம் முழுவதும் வளர்க்க ரூ.8.2 கோடி நிதி: ஐ.நா.வுக்கு வழங்கிய இந்திய அரசு!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:45 IST)
இந்தி மொழியை உலகம் முழுவதும் வளர்க்க ஐநா சபைக்கு இந்திய அரசு ரூபாய் 8.2 கோடி நிதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஒரே நாடு ஒரே மொழி என்ற வகையில் இந்தியா முழுவதும் இந்தியை வளர்க்க ஏற்கனவே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இந்தி மொழியை வளர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 8.2 கோடி ரூபாய் அதாவது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ஹிந்தி மொழியை வளர்க்க ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. 
 
ஐக்கிய நாடு சபை தொடர்புத்துறை துணைச் செயலாளர் மெலிசா அவர்களிடம் 8.2 கோடிக்கான காசோலையை ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி ருசிரா என்பவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments