Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி மொழியை உலகம் முழுவதும் வளர்க்க ரூ.8.2 கோடி நிதி: ஐ.நா.வுக்கு வழங்கிய இந்திய அரசு!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:45 IST)
இந்தி மொழியை உலகம் முழுவதும் வளர்க்க ஐநா சபைக்கு இந்திய அரசு ரூபாய் 8.2 கோடி நிதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஒரே நாடு ஒரே மொழி என்ற வகையில் இந்தியா முழுவதும் இந்தியை வளர்க்க ஏற்கனவே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இந்தி மொழியை வளர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 8.2 கோடி ரூபாய் அதாவது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ஹிந்தி மொழியை வளர்க்க ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. 
 
ஐக்கிய நாடு சபை தொடர்புத்துறை துணைச் செயலாளர் மெலிசா அவர்களிடம் 8.2 கோடிக்கான காசோலையை ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி ருசிரா என்பவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments