Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோங்கோ தீவுக்கு 2 லட்சம் டாலர் நிவாரண உதவி: இந்தியா அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (21:43 IST)
சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிவாரண உதவி செய்யப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் தோன்றிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் டோங்கோ என்ற தீவு சிதிலமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டோங்கோ தீவின் மீட்பு பணிக்காக உலகின் பல்வேறு நாடுகள் நிவாரண நிதி அளித்து வருகின்றன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோதீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது மேலும் மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பு உதவிகளும் வழங்குவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments