Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை உயர்வு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (22:56 IST)
கடந்தாண்டு இலங்கை நாடு பொருளாதார  நெருக்கடியில் சிக்கியது. இதனால், பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விண்ணைமுட்டும் அளவு விலை உயர்ந்தன.
 
இந்த நிலையில், அங்கு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின், தற்போது ரணில் விக்ரமசிங்கே அரசின் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகிக்கிறார்.
 
உலகின் முக்கிய சுற்றுலாத்துறை நாடான இலங்கையில்  கடந்த 2022 ஆம் ஆண்டு 7.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கொரொனா காலகட்டத்தில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளைவிட 3 மடங்கு அதிகம் ஆகும்.
 
இதனால், மீண்டும் அங்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments