இந்துப் பெண்ணிடம் பேசிய முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (22:50 IST)
மத்திய பிரதேசத்தில்  ஒரு இஸ்லாமிய மாணவர் இந்துப் பெண்ணிடம் பேசியதற்காக  தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மா நிலத்தில் உள்ள கந்த்வான் என்ற பகுதியைச் சேர்ந்த முதுகலை படிக்கும் இஸ்லாமிய மாணவர் ஒருவர், இந்துப் பெண்ணிடம் பேசியதற்காக அவரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து, போலீஸில் புகார் அளித்துள்ள  நிலையில், போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்துப் பெண்ணிடம் இஸ்லாமிய மாணவர் பேசியதற்காக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments