அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (23:54 IST)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்தியை அமைச்சரவையில்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17% லிருந்து 28% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி  அரசுத்துறை சார்ந்து பணியாற்றிவரும்,  செயலாற்றிவரும் அனைவருக்கும் அகவிலைப்படி,  17% லிருந்து 28% ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அடுத்த கட்டுரையில்
Show comments