Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (23:54 IST)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்தியை அமைச்சரவையில்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17% லிருந்து 28% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி  அரசுத்துறை சார்ந்து பணியாற்றிவரும்,  செயலாற்றிவரும் அனைவருக்கும் அகவிலைப்படி,  17% லிருந்து 28% ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments