Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு பென்ஸ்கார் பரிசு

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (23:42 IST)
ஹெச் சி எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹெச் சி எல் நிறுபனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார் இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வர்களில் ஒருவர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தன்னுடைய நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆலோசகராக மட்டும் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியானது . ஆலோசகராக அவர் 5 ஆண்டுகள் தொடர்வார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று ஹெச்.சி.எல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தில் சிறப்பாகப் பணிபுரிந்தால் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் தான் உள்நாட்டு போர் ஏற்படுகிறது: பாஜக எம்பி

எல்லா பேருந்து நிலையத்திற்கும் கருணாநிதி பெயரா? மன்னார்குடி பேருந்து நிலைய பெயர் மாற்றத்திற்கு சீமான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments