Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு செல்லாமல் இளைஞனுடன் ஊர் சுற்றிய மகள்: தந்தை செய்த கொடூர செயல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:03 IST)
பள்ளிக்கு  செல்லாமல் இளைஞனுடன் ஊர் சுற்றிய மகளை அவரது தந்தை செய்த கொடூர செயல் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே அர்ஜுன் என்பவரின் மகள் அர்ச்சனா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு கொள்ளாமல் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருடன் ஊர் சுற்றுவதாக தெரிகிறது
 
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் மகள் அர்ச்சனாவைப் கண்டித்தார். ஆனாலும் அவர் திருந்தவில்லை .இதனை அடுத்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மகளின் வாயில் ஊற்றியதாக தெரிகிறது. தற்போது ஆபத்தான நிலையில் அர்ச்சனா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments