Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு சதியால் பதவி இழந்தேன்: இம்ரான்கான்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:39 IST)
வெளிநாட்டு சதியால் தான் நான் பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தேன் என இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே நான் ரஷ்யா சென்றேன் என்றும் ரஷ்யாவில் இருந்து 30% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டேன் என்றும் பாகிஸ்தானுக்காக தனி வெளியுறவு கொள்கையை கடைபிடிக்க முயற்சி செய்தேன் என்றும் அவர் கூறினார்
 
 சீனாவுடனான வர்த்தகத்தை படிப்படியாக அதிகரிக்க முடிவு எடுத்தேன் என்றும் ஆனால் என்னுடைய இந்த நடவடிக்கைகள் எதுவும் வெளிநாட்டு சக்திகளுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களுடைய சாதியால் நான் பதவியிழந்தேன் என்றும் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசியுள்ளார். மேலும் அவர் இந்தியாவை பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments