Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு சதியால் பதவி இழந்தேன்: இம்ரான்கான்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:39 IST)
வெளிநாட்டு சதியால் தான் நான் பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தேன் என இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே நான் ரஷ்யா சென்றேன் என்றும் ரஷ்யாவில் இருந்து 30% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டேன் என்றும் பாகிஸ்தானுக்காக தனி வெளியுறவு கொள்கையை கடைபிடிக்க முயற்சி செய்தேன் என்றும் அவர் கூறினார்
 
 சீனாவுடனான வர்த்தகத்தை படிப்படியாக அதிகரிக்க முடிவு எடுத்தேன் என்றும் ஆனால் என்னுடைய இந்த நடவடிக்கைகள் எதுவும் வெளிநாட்டு சக்திகளுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களுடைய சாதியால் நான் பதவியிழந்தேன் என்றும் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசியுள்ளார். மேலும் அவர் இந்தியாவை பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments