Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்-இந்தியா நல்லுறவு ஏற்படாது: இம்ரான்கான்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (14:16 IST)
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவில் பாஜக அரசாங்கம் மிகவும் கடுமையானது. இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவை நாங்கள் விரும்பினாலும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பு இல்லை
 
தேசியவாத உணர்வுகளை தூண்டி விடுவதால் இரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்வு காண வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் 
 
நான் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் ஆப்கானிஸ்தான் ஈரான் சீனா அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன் என்று கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments