Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் இந்து கோவில் சூறையாடல்! – பிரதமர் இம்ரான்கான் கண்டனம்!

பாகிஸ்தானில் இந்து கோவில் சூறையாடல்! – பிரதமர் இம்ரான்கான் கண்டனம்!
Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (13:43 IST)
பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் ஒன்றிற்குள் சிலர் புகுந்து சிலைகளை உடைத்த சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ரகிம்யார் கான் மாவட்டத்தில் 50 பேர் கொண்ட கும்பல் இந்து கோவில் ஒன்றிற்குள் நுழைந்து சிலைகளை அடித்து உடைத்ததுடன், அங்கிருந்த பொருட்களையும் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கோவிலை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவும், கோவிலை மீண்டும் புணரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments