Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் ஓட்டி சவுதி இளவரசரை காக்கா பிடித்த இம்ரான் கான்: நெட்டிசன்கள் கிண்டல்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (20:34 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி இளவரசரை வரவேற்க பாகிஸ்தன அரசின் நடைமுறைகளை மீறியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 
 
பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்கு பிறகு இன்று பாகிஸ்தான் வந்தார். இளவரசரை வரவேற்க பாகிஸ்தான் நடைமுறைகல் ஒதுக்கிவிட்டு தனது காரில் அழைத்து வந்தார் பிரதமர் இம்ரான் கான். குறிப்பாக காரை இம்ரான் கானே ஓட்டி வந்தார்.
 
புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் சவுதி அரசரை ஸ்பெஷ்லாக வரவேற்று உபசர்ப்பு நடத்தியுள்ளார் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 
 
இந்த சந்திப்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments