Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ரூ.185 கோடி சேமித்த பாகிஸ்தான் பிரதமர்

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (18:11 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார்.

 
பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அரசை நடத்த போதிய நிதி இல்லை என்று கூறினார். இதற்காக தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.
 
இதேபோன்று தனது கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகள் மற்றும் மாகாண முதல் மந்திரிகளும் நன்னடத்தைக்கான விதிகளை பின்பற்றுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
 
இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments