Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு...

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (17:18 IST)
கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில்  4 மாணவர்கள்   உட்பட                       8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக  மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா – ஒசக்கோட்டை இடையே  தனியார் பேருந்து இயக்கி வருகிறது.

அதுவும்  காலை நேரங்களில்  மட்டுமே இயங்கப்படுகிறது. இந்தப் பேருந்தில்  சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உட்பட  80 பயணிகளுடம் அப்பெருந்து சென்று கொண்டிருந்தது.   கூட்டம் அதிக மாக இருந்ததால், சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, பாவகடா தாலூகா பளவள்ளி  என்ற பகுதியிலுள்ள ஏரி மீது சென்று கொண்டிருந்தபோது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இதில், 4 மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 50 க்கும் மேற்பட்டோட் பலியானதாகக் கூறப்படுகிறது.  விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments