பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு...

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (17:18 IST)
கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில்  4 மாணவர்கள்   உட்பட                       8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக  மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா – ஒசக்கோட்டை இடையே  தனியார் பேருந்து இயக்கி வருகிறது.

அதுவும்  காலை நேரங்களில்  மட்டுமே இயங்கப்படுகிறது. இந்தப் பேருந்தில்  சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உட்பட  80 பயணிகளுடம் அப்பெருந்து சென்று கொண்டிருந்தது.   கூட்டம் அதிக மாக இருந்ததால், சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, பாவகடா தாலூகா பளவள்ளி  என்ற பகுதியிலுள்ள ஏரி மீது சென்று கொண்டிருந்தபோது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இதில், 4 மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 50 க்கும் மேற்பட்டோட் பலியானதாகக் கூறப்படுகிறது.  விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments