Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் ! தாய்லாந்தில் மசோதா நிறைவேற்றம்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (13:46 IST)
தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றத்தின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என  செனட்  நிறைவேற்றியுள்ளது.

தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவாய்  அ ந் நாட்டின் செனட் நிறைவேற்றியது. மேலும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு அதற்குத் தண்டனையாகக் குறுகிய காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நிலையில், இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்