பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் ! தாய்லாந்தில் மசோதா நிறைவேற்றம்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (13:46 IST)
தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றத்தின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என  செனட்  நிறைவேற்றியுள்ளது.

தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவாய்  அ ந் நாட்டின் செனட் நிறைவேற்றியது. மேலும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு அதற்குத் தண்டனையாகக் குறுகிய காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நிலையில், இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்