Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் ! தாய்லாந்தில் மசோதா நிறைவேற்றம்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (13:46 IST)
தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றத்தின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என  செனட்  நிறைவேற்றியுள்ளது.

தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவாய்  அ ந் நாட்டின் செனட் நிறைவேற்றியது. மேலும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு அதற்குத் தண்டனையாகக் குறுகிய காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நிலையில், இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கரையை கடப்பது எப்போது? வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்