Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பெயருக்கு வேறு பெயர் வைத்தால்... ரூ.100 கோடி பரிசு !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (21:14 IST)
கொரோனோ பியர்

கொரோனொ வைரஸ் என்றாலே உலகநாடுகள் பீதியடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் பெயரை மாற்றி தந்தால் சுமார் ரூ. 100 கோடி ரூபாய் பரிசுத் தொகை தருவதாக ஒரு பீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அதாவது, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம் தயாரிக்கும் மதுபானத்தின் பெயர் கொரோனா. கொரோனோ என்றால் இத்தாலி மொழியில் மலர் மகுடம் எனப்படும்.
 
இந்நிலையில், தற்போது சீனாவில் கொரோனோ வைரஸால் உலக நாடுகளில் அதிக பயந்தில் ஆழ்ந்துள்ள சூழநில்,இந்த பீரை வைரஸுடன் தொடர்பு படுத்தி வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
 
அதனால் விற்பனையில் சரிவை சந்தித்துள்ள பீர் நிறுவனம் இந்த பீர் பெயரை மாற்றினால் அதற்கான பரிசுத் தொகையாக சுமார்100 கோடி ரூபாயைத் தரவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் சிந்துநதிநீர் தரமாட்டோம்: இந்தியா உறுதி..!

2 மகள்களை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. புகார் அளிக்காத தாய்.. போலீஸ் செய்த தந்திரம்..!

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments